deepamnews
இலங்கை

2023 இல் இலங்கை உலகநாடுகளிடம் கையேந்தக்கூடாது என்கிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

2023 இல் இலங்கை உலகநாடுகளிடம் சென்று கையேந்தும் நிலை காணப்படக்கூடாது மாறாக நாட்டை கட்டியெழுப்புவதற்கான புதிய கட்டமைப்பை நாங்கள் உருவாக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தில் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான புதிய கட்டமைப்பை நாங்கள் உருவாக்கவேண்டும்,நாங்கள் உலகமுழுவதும் சென்று கையேந்துவதை நிறுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதனை செய்யாவிட்டால் நாட்டை இழக்கவேண்டிவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை எமக்கான முழுமையான விடியலாக கருதி விடக்கூடாது – டக்ளஸ் தேவானந்தா

videodeepam

எஸ். ஜெய்சங்கர் இன்று முக்கிய பேச்சு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்திக்கிறார்

videodeepam

நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு

videodeepam