deepamnews
இலங்கை

2023 இல் இலங்கை உலகநாடுகளிடம் கையேந்தக்கூடாது என்கிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

2023 இல் இலங்கை உலகநாடுகளிடம் சென்று கையேந்தும் நிலை காணப்படக்கூடாது மாறாக நாட்டை கட்டியெழுப்புவதற்கான புதிய கட்டமைப்பை நாங்கள் உருவாக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தில் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான புதிய கட்டமைப்பை நாங்கள் உருவாக்கவேண்டும்,நாங்கள் உலகமுழுவதும் சென்று கையேந்துவதை நிறுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதனை செய்யாவிட்டால் நாட்டை இழக்கவேண்டிவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை இடைநிறுத்தவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்.

videodeepam

இரு வெளிநாட்டவர்கள் வாகன விபத்தில் உயிரிழப்பு.

videodeepam

கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இன்று மீண்டும் ஆரம்பம் .

videodeepam