deepamnews
இலங்கை

மட்டக்களப்பில் இறந்து கரையொதுங்கிய மீன்கள் – அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு பாலன்மீன்மடு சவுக்கடி கடற்கரைப்பகுதியில் மீன்கள் இறந்த நிலையில் இன்று காலை கரையொதுங்கியுள்ளமை அப்பகுதி மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீன்கள் எதன் காரணமாக இறந்தன என்பது தொடர்பாக காரணம் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆணாக நடித்த யுவதி. 15 வயது மாணவியுடன் காதல்!

videodeepam

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பரில்

videodeepam

பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் ஜனாதிபதி – விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

videodeepam