deepamnews
இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளின் தந்தை இறைவனடி சேர்ந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் வட போர்முனை கட்டளைத் தளபதியுமான “பிரிகேடியர் தீபன்” மற்றும் திருகோணமலை மாவட்ட சிறப்பு தளபதியும் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியுமான “லெப். கேணல் கில்மன்” ஆகியோரின் அன்புத் தந்தையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் அன்பு மாமனாருமான கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

Related posts

திருகோணமலை தாக்குதல் சம்பவத்துக்கு சீமான் கண்டனம்.

videodeepam

கிளிநொச்சி செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு!

videodeepam

ஊர்காவற்துறையில் வெடிக்காத நிலையில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு

videodeepam