deepamnews
இலங்கை

கொழும்பிலும் தியாக தீபன் திலீபன் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 35வது நினைவேந்தல் கொழும்பு மருதானையில் உள்ள சமூக சமய நிலையத்தில் அமைதியான முறையில்  நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

அவரது வரலாறுகள் சிங்கள தமிழ் மொழிகளில் கூறப்பட்டு பின்னர், ஐந்து அம்சக் கோரிக்கைகளும் அதை இன்று வரை நிறைவேற்ற முடியாமைக்கான காரணங்கள் குறித்தும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.

இந்த கோரிக்கைகளை முன்னோக்கி நகர்த்த போராட வேண்டியதன் அவசியமும் இதன்போது  வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், மத பிரமுகர்கள், சிவில், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

நாளை முதல் முட்டை  தட்டுப்பாட்டுக்கு தீர்வு – நாட்டை வந்தடையும் இந்திய முட்டை கப்பல்

videodeepam

வட மாகாண பண்பாட்டு கலாச்சார பெருவிழா.

videodeepam

அரசியல் தீர்வு விவகாரத்தில் தேக்க நிலை – மோடிக்கு சம்பந்தன் மீண்டும் கடிதம்.

videodeepam