deepamnews
இலங்கை

யாழில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்தானது இடம்பெற்றது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஜக்கியமக்கள் சக்தியினர் மின்கட்டணதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்.

videodeepam

விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை

videodeepam

மறைந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் நினைவாக இரத்ததான முகாம்.

videodeepam