deepamnews
இலங்கை

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க தயார் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மை பலப்படுமாக இருந்தால், அதற்கு ஆதரவளிக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை 22ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை. எனினும், எதிர்காலத்தில் அதிகளவான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொலிஸாரிடம் விவசாய அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

videodeepam

திட்டமிட்டவாறு உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும்

videodeepam

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் தீர்மானம்

videodeepam