deepamnews
இலங்கை

அரசு மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல வைத்தியசாலைகளில் கட்டுகள் மற்றும் பருத்தி கூட இல்லாத காரணத்தினால் தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்தார்.

மேலும், பல அரசு மருத்துவமனைகளில் மயக்க மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது.

Related posts

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபத்தின் நினைவேந்தலினை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகம்!

videodeepam

ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளம் கிடைக்கப்பெறும் – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

videodeepam

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க பொதுஜன பெரமுன ஒத்துழைக்கும் : நாமல்  

videodeepam