deepamnews
இலங்கை

அரசு மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல வைத்தியசாலைகளில் கட்டுகள் மற்றும் பருத்தி கூட இல்லாத காரணத்தினால் தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்தார்.

மேலும், பல அரசு மருத்துவமனைகளில் மயக்க மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது.

Related posts

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை

videodeepam

முட்டைகளின் சுகாதார சான்றிதழ் அறிக்கை இன்று (13) வழங்கப்படும் – கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம்

videodeepam

புளெட், ரெலோ  தவிர்ந்த கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்கிறார் சுமந்திரன் 

videodeepam