deepamnews
இலங்கை

விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தால் நாடு வீழ்ச்சியடைந்திருக்காது – சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளை ஒழுக்கமான அமைப்பு என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தமையானது பெருமைக்குரிய விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

மதுபாவனையற்ற, புகைத்தல் பழக்கமற்ற, காதல் கொள்ளாமை போன்ற விடயங்களுடன் ஒழுக்கமாக செயற்பட்ட அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு என எஸ்.பி. திசாநாயக்க சபையில் முன்னதாக தெரிவித்தார்.

இதனையிட்டு தமிழர் சமூகம் பெருமை அடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

videodeepam

5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின –  யாழ். மாவட்ட வெட்டுப்புள்ளி 143

videodeepam

இணைத் தலைமைக்கு இணங்கவில்லை –ஜனாதிபதி ரணிலின் அறிவிப்புக்கு ஜப்பான் மறுப்பு

videodeepam