deepamnews
இலங்கை

பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும்

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம் பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ நெல்லின் விலை ஏற்கனவே 115 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க  தெரிவித்தார்.

அரிசி இறக்குமதியை நிறுத்துவதன் பயன் விவசாயிகளுக்கோ அல்லது நுகர்வோருக்கோ கிடைக்கப் போவதில்லை என இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்.

videodeepam

யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மின்சார சபை

videodeepam

சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடைய தரகருக்கு விளக்கமறியல்

videodeepam