deepamnews
இலங்கை

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டமூலம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது தனது பொறுப்பு என்கிறார் ஜனாதிபதி ரணில்

videodeepam

யாழில் பெண் போதைப் பொருள் வியாபாரி கைது

videodeepam

எக்ஸ்பிரஸ் பேர்ல் நஷ்ட ஈடு: அறிக்கை தயாரிக்கப்படவில்லை என்கிறது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை.

videodeepam