deepamnews
இலங்கை

பட்டாசு விற்பனை அதிகரிப்பு – அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு

இந்த ஆண்டு பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காததால் உற்பத்தி சுமார் 20% குறைந்துள்ளதாக அதன் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாட்டில் லிஸ்டீரியா பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு விளக்கம்

videodeepam

ஜெனிவாவில் இலங்கை சந்தித்த மோசமான தோல்வி -உதய கம்மன்பில கவலை

videodeepam

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை – கையை விரித்தார் ரணில்

videodeepam