deepamnews
இலங்கை

மத்திய வங்கி காணாமல் போன பணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அறிவிப்பு

மத்திய வங்கியின் பெட்டகத்தில் பண மூட்டை காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஆழமாக விசாரணை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், உள்ளக கட்டுப்பாடுகள், செயல்முறைகள் போன்றவற்றை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வறுமைநிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

videodeepam

வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் மாலுமி இல்லை

videodeepam

துணிவில்லாத இந்த அரசாங்கத்தால் நாடு எப்படி மீண்டெழப்போகின்றது – அநுரகுமார திஸாநாயக்க

videodeepam