deepamnews
இலங்கை

சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு

சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்தே கைக்குண்டு ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ளார். இதையடுத்து வைத்தியர் கைக்குண்டை எடுத்துக்கொண்டு சாவகச்சேரி தம்பதோட்ட இராணுவ முகாமிற்கு சென்று அந்த கைக்குண்டை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார்.

இது தொடர்பாக இராணுவத்தினரால்  சாவகச்சேரி பொலிசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்களால் மாணவர்கள் துஸ்பிரயோகம்  – ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

videodeepam

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் துறைசார் கண்காணிப்புக் குழுவுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி அனுப்பி வைக்கப்படும் – விஜேதாச ராஜபக்ஷ

videodeepam

எரிசக்தி அமைச்சரை பதவி நீக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

videodeepam