deepamnews
இலங்கை

பொலிஸாருக்கு வழிக்காட்டல் கோவை – ஜனாதிபதி முன்வைத்துள்ள கோரிக்கை.

அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு  அவசியமான வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Related posts

தக்க சமயத்தில் இலங்கைக்கு கைகொடுத்த இந்தியா – அமெரிக்கா பாராட்டு

videodeepam

குருநகரிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞரைக் காணவில்லை.

videodeepam

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பஷில்: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தகவல்

videodeepam