deepamnews
இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் 150 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன;

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் . என்ன கருவுக்கு. அமைவாக. கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள. சும்மார் 150இற்கும் . அதிகமான. வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு முன்னை நாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளருமாகிய வை.தவநாதன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் இணைந்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்துள்ளனர்

Related posts

இலங்கை மத்திய வங்கியில் மாயமான பணம் குறித்து வெளியான தகவல்

videodeepam

மத்திய வங்கி காணாமல் போன பணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அறிவிப்பு

videodeepam

இலங்கையில் இருந்து மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்.

videodeepam