பனம் பயிர்கள், பனம் தோட்டங்களை பாதுகாத்தல், பனை மரங்களை வினைத்திறனாக பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நிபுணத்துவம், சார்ந்த அறிஞர்களின் குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கான நியமன கடிதங்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/09/IMG-20230908-WA0206-1024x768.jpg)
இதற்கான நிகழ்வு கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையில் இன்று (08) இடம் பெற்றது.
இந்தக் குழுவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.