deepamnews
இலங்கை

பனம் தோட்டங்களை பாதுகாக்கும் நோக்கில் நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களின் குழு நியமனம்!

பனம் பயிர்கள், பனம் தோட்டங்களை பாதுகாத்தல், பனை மரங்களை வினைத்திறனாக பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு  நிபுணத்துவம், சார்ந்த அறிஞர்களின் குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கான நியமன கடிதங்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிகழ்வு கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையில் இன்று (08) இடம் பெற்றது.

இந்தக் குழுவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Related posts

தேர்தலுக்கான செலவை ஈடு செய்வது சவாலானது – திறைசேரி செயலாளர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

videodeepam

புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் வடக்கு அரசியல் தரப்பு மும்முரம்

videodeepam

கோட்டாபயவை ஆட்சியில் அமர்த்தவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு

videodeepam