deepamnews
இலங்கை

கல்கிசையில் தொடர்மாடிக் குடியிருப்பின் மாடியில் இருந்து வீழ்ந்து யுவதி உயிரிழப்பு.

கல்கிசை – அல்விஸ் பிளேஸில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்பின் 13 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து 27 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனவரி 15 ஆம் திகதி முதல் மின் கட்டணம் அதிகரிப்பு – மின்சார சபை அறிவிப்பு

videodeepam

இலங்கை, சவூதி பாராளுமன்ற நட்புறவுச்சங்க தலைவராக அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் முக்கிய தீர்மானம் இன்று

videodeepam