deepamnews
இலங்கை

ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக கொழும்பில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை.

2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக கொழும்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (09) முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து 23 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு.

videodeepam

நாடு வங்குரோத்து அடைவதற்கான காரணங்கள் – விரிவுரையாளர்களின் ஆலோசனையை பெற தீர்மானம்.

videodeepam

சண்டிலிப்பாயில் வீடொன்றின மீது தாக்குதல் ; ஒருவர் காயம் ; உடைமைகள் நாசம்

videodeepam