deepamnews
இலங்கை

கல்கிசையில் தொடர்மாடிக் குடியிருப்பின் மாடியில் இருந்து வீழ்ந்து யுவதி உயிரிழப்பு.

கல்கிசை – அல்விஸ் பிளேஸில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்பின் 13 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து 27 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவின் மூன்றாம் காலாண்டுக்கான கலந்துரையாடல்!

videodeepam

மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஜூலை மாதம் ஒத்திவைப்பு

videodeepam

காலி முகத்திடல் போராட்டக்காரர்களின் உயிருக்கு ஆபத்து: எதிர்க்கட்சித் தலைவர் தகவல்

videodeepam