deepamnews
இலங்கை

மிருசுவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு.

குறித்த காணின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது குறித்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டது. அதனையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அந்த வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

வங்கி முறைமைக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் ஜனாதிபதி – அனுரகுமார திஸாநாயக்க குற்றசாட்டு

videodeepam

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று மீண்டும் விமான சேவைகள் ஆரம்பம்

videodeepam

அதிபர், ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த அறிவிப்பு..!

videodeepam