deepamnews
இலங்கை

நீதிபதி அச்சுறுத்தல் -நீதிமன்றங்கள் ஸ்தம்பிதம் -முல்லையில் சம்பவம்!

முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் சரவணராஜா அவர்களை கொலை அச்சுறுத்தல் செய்தமைக்கு நீதி வேண்டி முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத்தரணிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன.வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் சட்டத்தரணிகள் இல்லாமையால் தவணையிடப்பட்டன

Related posts

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறார் எம்.ஏ. சுமந்திரன்

videodeepam

விடுவிக்கப்பட உள்ள காணிகளில் பயிர் செய்கைகளை மேற்கொள்ளலாம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

videodeepam

மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களை விற்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது – சரத்பொன்சேகா குற்றச்சாட்டு

videodeepam