deepamnews
இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் லங்கா ஐ.ஓ.சி வெளியிட்ட தகவல்

கூடுதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சுடன் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது. நிறுவனம் அறிவிக்கிறது.

இலங்கையில் 100 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுவதற்கு நிறுவனம் செயற்பட்டு வருவதாக அண்மையில் பத்திரிகையில்  செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

ஆனால், அத்தகைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

சாதாரணதரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: வினாத்தாள் விநியோகம் ஆரம்பம்

videodeepam

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.

videodeepam

தும்புத் தொழிற்சாலை எனும் பெயரில் இயங்கிவந்த சட்ட விரோத மணல் விற்பனை, கல் உற்பத்தி விற்பனை நிலையம் பருத்தித்திறை பொலிசாரால் முற்றுகை!

videodeepam