deepamnews
இலங்கை

அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி வருகிறது: எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக  இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் நேற்று வட கொழும்பு ஆதார வைத்தியசாலை சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் அங்கு சென்றிருந்ததுடன்,  ஊடகங்களிடம் கருத்துரைத்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Related posts

குற்றச்சாட்டை மறுக்கும் தனுஷ்க குணதிலக்க – நீதிமன்றம் பிணை மறுப்பு

videodeepam

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தேர்தலை பிற்போடவில்லை என்கிறார் நாலக கொடஹேவா

videodeepam

மாதகலில் 110 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்பு

videodeepam