deepamnews
இலங்கை

மாதகலில் 110 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்பு

நேற்றையதினம் இரவு மாதகல் – லூர்துமாதா தேவாலயத்திற்கு அருகில் 110 கிலோ எடையுள்ள கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

55 பொதிகளாக பொதியிடப்பட்ட இந்த கஞ்சா பொதிகள் மாதகல் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகளை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று தீ வைத்து எரிக்கவுள்ளனர்.

Related posts

யாழில் போதைப்பொருள் வர்த்தகம் – போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

videodeepam

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கு மாகாண எம்.பிக்கள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ்

videodeepam

யாழ். போதனா வைத்தியசாலைச் சுகாதார ஊழியர்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

videodeepam