deepamnews
இலங்கை

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27)பிறந்துள்ளது.

மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர்.

குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

13 முள்ளில் விழுந்த சேலை பக்குவமாய் எடுக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

videodeepam

வடக்கு சுகாதார பணிப்பாளர்  வெளியேறினார் – ஆளுநர் அதிரடி

videodeepam

இந்திய ரூபாயை வெளிநாட்டு கரன்சியாக அறிவிக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியா ஒப்புதல்

videodeepam