deepamnews
இலங்கை

பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்ட அதிபர், ஆசிரியர்களுக்கு விடுமுறை.

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நேற்றும் (28) இன்றும் (29) இவ்வாறு கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கேரள முதலமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு.

videodeepam

விரைவில் பசில் பிரதமராக பதவியேற்பார்

videodeepam

அம்பிட்டிய தேரருக்கு எதிராக பொலிஸ்மா அதிபருக்கு சென்ற கடிதம்.

videodeepam