deepamnews
இலங்கை

பனம் தோட்டங்களை பாதுகாக்கும் நோக்கில் நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களின் குழு நியமனம்!

பனம் பயிர்கள், பனம் தோட்டங்களை பாதுகாத்தல், பனை மரங்களை வினைத்திறனாக பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு  நிபுணத்துவம், சார்ந்த அறிஞர்களின் குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கான நியமன கடிதங்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிகழ்வு கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையில் இன்று (08) இடம் பெற்றது.

இந்தக் குழுவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

videodeepam

பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தும் செயற்பாட்டில் ஜனாதிபதி – விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

videodeepam

இன்று திறக்கப்படவுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை

videodeepam