deepamnews
இந்தியா

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேற்றம்.

ஐசிசி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா வெளியேறியுள்ளார்.

உபாதை காரணமாக அவர் வெளியேறியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக பிரதிஸ் கிருஷ்ணா அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

Related posts

மாண்டஸ் புயல் தாக்கத்தால் தமிழகத்தில் 5 பேர் உயிரிழப்பு –  163 குடிசைகள், 69 படகுகள் சேதம்

videodeepam

கோவையில் நடந்த குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய இருவர் கைது

videodeepam

இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகளை ஆய்வு செய்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி

videodeepam