deepamnews
இந்தியா

பிரம்மபுத்திரா ஆற்றில் படகு விபத்து – 10 பேரை காணவில்லை

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில், பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

பிரம்மபுத்திரா ஆற்றில் 30 பேருடன் சென்ற படகு நேற்று முற்பகல் 10.30 மணியளவில், பாலத்தின் மீது மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் தேடும் பணியில் மேற்கொண்டனர்.

இதன் போது, 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருக்கேதீஸ்வரத்தை மீட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கருத்து

videodeepam

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இன்று – தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம்!

videodeepam

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் தொன் லித்தியம் உலோகப் படிமம் கண்டுபிடிப்பு

videodeepam