deepamnews
இலங்கை

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம்

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 9 சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலா 5 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யால சரணாலயத்தில் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் வாகனங்களை செலுத்தியதாக பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்கள் பொலிஸில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை வழங்கவேண்டும் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

videodeepam

நீதித்துறைக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது – சஜித் பிரேமதாச தெரிவிப்பு

videodeepam

கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய தாயாராகும் அரசாங்கம் – உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு.

videodeepam