deepamnews
இலங்கை

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று புதன்கிழமை சிரமதானம் பணிகள் இடம்பெற்றன. துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

20 நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாவில் நிறைவேறியது தீர்மானம்

videodeepam

இந்த நாட்டு மக்கள் மத்தியில் ரணில் ராஜபக்சவினருக்கு இடம் கிடையாது.

videodeepam

இன்று முழுமையாக முடங்கும் வட, கிழக்கு மாகாணங்கள்- ஹர்த்தாலுக்கு வலுவான ஆதரவு

videodeepam