deepamnews
இலங்கை

இலங்கைக்கு விமான சேவையை மீண்டும் தொடங்கும் இரண்டு நாடுகள் !

ரஷ்ய மற்றும் பிரான்ஸ் விமான சேவைகள் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முக்கிய விமானச் சேவைகளில் ஒன்றான ‘அஸூர் எயார்’ இன்று (3) முதல் விமான சேவையைத் தொடங்கும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு பிரான்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ‘எயார் பிரான்ஸ்’ நாளை (4) முதல் விமான சேவையைத் தொடங்கும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விமானங்கள் வாரந்தோறும் சேவையில் ஈடுபடும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மருதங்கேணியில் புதிய மணல் அகழ்வு – பின்னணியில் யாழ் அரச அதிபர்?

videodeepam

நெடுந்தீவு படுகொலையுடன் கடற்படைக்கும் இராணுவத்துக்கும்  தொடர்பு – ஆராய வேண்டும் என்கிறார் சிறிதரன்

videodeepam

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று முதல் விநியோகம்

videodeepam