deepamnews
இலங்கை

தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு

தமிழர் தாயகத்தில் மாவீரர்களை மான்பேற்றும் வகையில் நினைவுகூரல்கள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மக்களினால் உணர்வு பூர்வமாக அஞ்சலிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

தாயக மக்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் கொண்டாட தயாராகி வரும் நிலையில் பல்வேறு நெருக்கடிகளை சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினார் ஏற்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் தடைகளை தாண்டி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலை இடைநிறுத்தக் கோரும் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

videodeepam

 மன்னார் சதொச புதைக்குழியில் இருந்து, விளையாடரங்கு வரை பேரணி!

videodeepam

காணாமல் போன நெல் தொகையின் பெறுமதி 65 மில்லியன் ரூபா: நெல் சந்தைப்படுத்தல் சபை.

videodeepam