deepamnews
இலங்கை

தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு

தமிழர் தாயகத்தில் மாவீரர்களை மான்பேற்றும் வகையில் நினைவுகூரல்கள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மக்களினால் உணர்வு பூர்வமாக அஞ்சலிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

தாயக மக்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் கொண்டாட தயாராகி வரும் நிலையில் பல்வேறு நெருக்கடிகளை சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினார் ஏற்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் தடைகளை தாண்டி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

கோழி இறைச்சி விலை குறைப்பு

videodeepam

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி வடமாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைப்பு

videodeepam

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் 2 திருத்தங்களை செய்யவே இணக்கம் – அமைச்சர் விஜயதாச

videodeepam