இந்தோனேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள 180 க்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள்
மியான்மரில் தொடர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாகவும் வங்கதேச அகதி முகாம்களில் நிலவும் மோசமான சூழ்நிலையின் காரணமாகவும் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அந்த வகையில், படகு மூலம்...