deepamnews
இலங்கை

சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடத் தடை !

சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரசாங்க ஊழியர்களுக்கு பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

04/2015 பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரிவு 03ஐ மேற்கோளிட்டு பொது நிர்வாக அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Related posts

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

videodeepam

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் 2 திருத்தங்களை செய்யவே இணக்கம் – அமைச்சர் விஜயதாச

videodeepam

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் தீப்பற்றி எரிந்த வாகனம்!

videodeepam