deepamnews
இலங்கை

மீண்டும் குறைவடையும் எரிவாயு விலை…

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் மீண்டும் குறைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலைச் சூத்திரத்தின்படி, திருத்தப்பட்ட விலை அன்றைய தினம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, லிட்ரோ நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 113 ரூபாவால் குறைத்திருந்த நிலையில், அந்த வகை எரிவாயு சிலிண்டர் தற்போது சந்தையில் 4,551 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உயிர் அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி பதவியை துறந்து, நாட்டை விட்டு வெளியேறினார்..

videodeepam

மத்திய வங்கி சட்டமூலத்தை வியாழக்கிழமை விவாதத்திற்கு எடுக்க தீர்மானம்

videodeepam

பேராதனை பல்கலை முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

videodeepam