deepamnews
இலங்கை

07 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் 31ஆம் திகதியுடன் காலாவதி

இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, 07 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இவ்வாறு மாத இறுதியில் காலாவதியாகவுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை எனவும் சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

videodeepam

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற அருந்ததி மாற்று மோதிரம் மணப்பெண் அலங்காரம்.

videodeepam

தமது ஆட்சியில் மட்டுமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு – சஜித்

videodeepam