deepamnews
இலங்கை

யாழ். அச்சுவேலி பகுதியில் முகமூடி கொள்ளையர்களினால் 15,000 ரூபா பணம் வழிப்பறி

யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் முகமூடி வழிப்பறி கொள்ளையர்களினால், வீதியில் சென்ற முதியவரிடம் இருந்து 15,000 ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆவரங்கால் – வன்னியசிங்கம் வீதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related posts

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு இடைக்கால முதல்வரை தெரிவு செய்வதில் இழுபறி

videodeepam

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – இலங்கை தொடர்பில் மார்ச் 24 இல் அவதானம்

videodeepam

இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் வல்லமை பெரமுனவுக்கே உண்டு – நாமல் ராஜபக்ச

videodeepam