deepamnews
இலங்கை

யாழ். அச்சுவேலி பகுதியில் முகமூடி கொள்ளையர்களினால் 15,000 ரூபா பணம் வழிப்பறி

யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் முகமூடி வழிப்பறி கொள்ளையர்களினால், வீதியில் சென்ற முதியவரிடம் இருந்து 15,000 ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆவரங்கால் – வன்னியசிங்கம் வீதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related posts

பல கட்சிகள் இணைந்து அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது – பிரதமர் 

videodeepam

மீண்டெழும் இலங்கை – அதிக உணவுப் பணவீக்க நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கம்

videodeepam

தலைமுடியால் பட்டா ரக வாகனத்தை இழுத்து சாதனை!

videodeepam