deepamnews
இலங்கை

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம்

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 9 சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலா 5 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யால சரணாலயத்தில் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் வாகனங்களை செலுத்தியதாக பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்கள் பொலிஸில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 முதல் ஆரம்பம்

videodeepam

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் எம்.பி.தோமஸ் வில்லியம் தங்கத்துரை காலமானார்

videodeepam

வங்காள விரிகுடாவில் வலுவடையும் தாழமுக்கம் – மீனவர்களுக்கு   எச்சரிக்கை

videodeepam