deepamnews
இலங்கை

தஞ்சம் கோரிய இலங்கையர் இருவரை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்

பிரான்ஸ் – ரீயூனியன் தீவில் அகதி தஞ்சம் கோரிய  இருவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரான்ஸிற்குள் நுழைவதற்காக சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்த இரண்டு இலங்கையர்களை திருப்பி அனுப்பியுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆராச்சிகட்டுவ பகுதியை சேர்ந்த 21 வயதான ஒருவரும் பங்கதெனியவை சேர்ந்த 49 வயதான ஒருவருமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சிலாபத்தில்  இருந்து 2018 ஆம் ஆண்டு  படகு மூலம் பயணித்த இவர்கள் இதுவரை பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

ஜனவரி 10க்கு முன்னர் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே  தெரிவிப்பு

videodeepam

உள்ளூராட்சி தேர்தல் இரத்துச் செய்யப்படவில்லை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

videodeepam

2022 இலங்கை வரலாற்றில் கடினமான ஆண்டு – இலங்கை மத்திய வங்கி அறிக்கை

videodeepam