deepamnews
இலங்கை

தஞ்சம் கோரிய இலங்கையர் இருவரை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்

பிரான்ஸ் – ரீயூனியன் தீவில் அகதி தஞ்சம் கோரிய  இருவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரான்ஸிற்குள் நுழைவதற்காக சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்த இரண்டு இலங்கையர்களை திருப்பி அனுப்பியுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆராச்சிகட்டுவ பகுதியை சேர்ந்த 21 வயதான ஒருவரும் பங்கதெனியவை சேர்ந்த 49 வயதான ஒருவருமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சிலாபத்தில்  இருந்து 2018 ஆம் ஆண்டு  படகு மூலம் பயணித்த இவர்கள் இதுவரை பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்துக்களுக்கான நஷ்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொடுக்க விசேட நடவடிக்கை

videodeepam

போக்குவரத்து கட்டமைமைப்பிலுள்ள பிரச்சினைகளை முன்வைக்க தகவல் நிலையம்.

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கண்காணிப்பிற்கு 4 அமைப்புகளுக்கு அனுமதி – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

videodeepam