deepamnews
சர்வதேசம்

பிரேசிலின் சில தசாப்த கால ஆட்சி மாறுகின்றது – இடதுசாரி அணிக்கு வெற்றி

பிரேசிலில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இடது சாரிக் கட்சியின் லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.

அங்கு சில தசாப்த காலங்களாக ஆட்சி செய்து வந்த ஜனாதிபதி ஜயர் போல்சனாரோவை தோற்கடித்ததன் மூலம் இடது சாரி அணியின் தலைவர் ஆட்சியை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் பிரேசிலில் நீண்டகாலமாக நிலவிய வலது சாரி ஆட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெற்றிக்காக லூலா பெற்ற வாக்கு சதவீதம் 50.9 ஆகும். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜயர் போல்சனாரோ 49.1 சதவீதம் வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டார்.

Related posts

பெண்கள் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு தலிபான்களிடம் ஜி7 வலியுறுத்தல்

videodeepam

போலந்தில் ஏவுகணை தாக்குத்தல் – ரஷ்யா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுக்கிறார் ஜோ பைடன்

videodeepam

துருக்கியில் ரூ.8,200 கோடிக்கு போலி அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

videodeepam