deepamnews
இலங்கை

இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளி அடையாளம்

நாட்டில் முதன்முறையாக குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.  

துபாயிலிருந்து வந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த முதலாம் திகதி இலங்கை வந்தடைந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

போர்க்காலத்தில் உயிரிழந்தவர்களுக்காகப் பொதுத்தூபி – மஹிந்த ஆதரவு

videodeepam

பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்பு

videodeepam

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் இன்று

videodeepam