deepamnews
இலங்கை

வடமாகாண உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு

வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களிடையே தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தவிருக்கும் க.பொ.த உயர்தரம் 2022 மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைக்குரிய திருத்தப்பட்ட நேர அட்டவணை வெளியிடப்பட்டது.

அதன்படி திருத்தப்பட்ட நேர அட்டவணையின்படி 2022 ஆம் ஆண்டுக்குரிய இறுதித் தவணைப் பரீட்சை இம்மாதம் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை உயர்தரப் பிரிவிலுள்ள அனைத்துப் பாடங்களுக்கும் நடைபெறவுள்ளது. மேலும் திருத்தப்பட்ட பரீட்சை நேர அட்டவணை உரிய பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தொண்டமானாறு வெளிக்கள நிலையம்தெரிவித்துள்ளது.

Related posts

விவசாயிகளுக்காக மீள அறவிடப்படாத 20 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்க திட்டம்

videodeepam

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகவுள்ள விசேட சுற்றறிக்கை

videodeepam

மஹியங்கனை விகாரை வளாகத்தை புன்னியஸ்தலமாக பிரகடனப்படுத்திய ஜனாதிபதி

videodeepam