deepamnews
இலங்கை

மட்டக்களப்பில் இறந்து கரையொதுங்கிய மீன்கள் – அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு பாலன்மீன்மடு சவுக்கடி கடற்கரைப்பகுதியில் மீன்கள் இறந்த நிலையில் இன்று காலை கரையொதுங்கியுள்ளமை அப்பகுதி மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீன்கள் எதன் காரணமாக இறந்தன என்பது தொடர்பாக காரணம் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வறட்சி காரணமாக சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல்.

videodeepam

சிறுவர்களுக்கு திரிபோஷவுக்கு மாற்றீடாக முட்டையை வழங்க அரசாங்கம் அவதானம்.

videodeepam

யாழில் மலேரியா அபாயம்: சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் விடுத்துள்ள எச்சரிக்கை

videodeepam