deepamnews
இலங்கை

மட்டக்களப்பில் இறந்து கரையொதுங்கிய மீன்கள் – அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு பாலன்மீன்மடு சவுக்கடி கடற்கரைப்பகுதியில் மீன்கள் இறந்த நிலையில் இன்று காலை கரையொதுங்கியுள்ளமை அப்பகுதி மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீன்கள் எதன் காரணமாக இறந்தன என்பது தொடர்பாக காரணம் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் தனி பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் – டக்ளஸ் உறுதி!

videodeepam

சர்வதேச நீதிமன்றை நாடுவதில் அரசாங்கம் இரட்டை கொள்கை:  இரா. சாணக்கியன் குற்றச்சாட்டு

videodeepam

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை

videodeepam