deepamnews
இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளின் தந்தை இறைவனடி சேர்ந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் வட போர்முனை கட்டளைத் தளபதியுமான “பிரிகேடியர் தீபன்” மற்றும் திருகோணமலை மாவட்ட சிறப்பு தளபதியும் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியுமான “லெப். கேணல் கில்மன்” ஆகியோரின் அன்புத் தந்தையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் அன்பு மாமனாருமான கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

Related posts

புதிதாக அமையவுள்ள மதுபான நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

videodeepam

கிணற்றில் யுவதியின் சடலம்.

videodeepam

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

videodeepam