deepamnews
இலங்கை

10 மணி நேர மின்வெட்டு அமுலாகும் என்ற கருத்து உண்மைக்கு புறம்பானது – எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு

நிலக்கரி இன்மையால் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார பொறியிலாளர்கள் தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு எதிராக சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை கட்டாயமாக திருத்தியமைக்க வேண்டும் எனவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

Related posts

புளெட், ரெலோ  தவிர்ந்த கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்கிறார் சுமந்திரன் 

videodeepam

பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள் – இ.போ.ச நடவடிக்கை

videodeepam

அரசியல் தீர்வு விவகாரத்தில் தேக்க நிலை – மோடிக்கு சம்பந்தன் மீண்டும் கடிதம்.

videodeepam