deepamnews
சர்வதேசம்

மூழ்கிய தாய்லாந்து யுத்தக் கப்பலிலிருந்த மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் மூழ்கிய தாய்லாந்து யுத்தக் கப்பலிலிருந்த  மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.

தாய்லாந்து யுத்தக்கப்பலான சுகோதாய், தாய்லாந்தன் தென்கிழக்கு கரையோரத்திலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் கடலில் மூழ்கியது.

இக்கப்பலிருந்த 105 பேரில் 76 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஏற்கெனவே 6 சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மேலும்  பேரின் சடலங்கள் கடலிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளன.

17 பேரை இன்னும் காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்ய-உக்ரைன் போரில் திடீர் திருப்பம் -சமாதான பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம்

videodeepam

நியூசிலாந்து மக்களின் தாயாக சகோதரியாக தொடர்ந்தும் இருப்பேன் – ஜெசிந்தா ஆர்டென்

videodeepam

துருக்கி நிலநடுக்கம் தொடர்பில் கட்டுமான ஊழல் குற்றச்சாட்டில்  184 பேர் கைது – 600 பேரிடம் விசாரணை

videodeepam