deepamnews
இலங்கை

மீண்டும் முகக்கவச பாவனை-சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நான்கு நோயாளிகள் நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்காரணமாக இலங்கையில் எதிர்காலத்தில் மீண்டும் முகக்கவச பாவனையை கட்டாயமாக்கும் யோசனை ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆராயப்பட்டும் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அவுஸ்ரேலியாவுக்கு ஆள் கடத்தும் பிள்ளையான் – விசாரணை குழுவை நியமிக்குமாறு சாணக்கியன் கோரிக்கை

videodeepam

2 மில்லியன் ரூபா கடன் வசதி – அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு

videodeepam

இலங்கை பெண்களை மனித கடத்தல் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் ஓமானிய தூதரக முன்னாள் அதிகாரி கைது

videodeepam