deepamnews
இலங்கை

உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 83 டொலர்களை அண்மித்ததுடன், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 79 டொலர்களாக பதிவாகியுள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் பனிப்புயல் நிலைமைகளை அடுத்து அமெரிக்காவில் எரிபொருள் தேவை அதிகரித்ததே இந்த நிலைமைக்கு மிக முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.

Related posts

மூடிய அறைகளில் அநாகரீக செயல் – பொலிஸாரிடம் சிக்கிய 24 இளம் ஜோடிகள்.

videodeepam

இணையவழி பாதுகாப்பு யோசனைக் கட்டுப்பாடுகள் என்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை அமெரிக்காவிற்கு -ரஸ்யா பதில்.

videodeepam

வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

videodeepam