deepamnews
இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சர்ச்சை – சம்பந்தனின் அறிக்கை வரும்வரை காத்திருப்பு

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக, கிளிநொச்சி மாவட்டத்தில், 3 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை நேற்று  செலுத்தியது.

கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளுக்காக, நேற்று  கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

அதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Related posts

உயர் பாதுகாப்பு வலயங்கள் ரத்துச் செய்யப்பட்டாலும் புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும்

videodeepam

நிதி இல்லை என பொய் கூறி தேர்தலை இனியும் ஒத்திவைக்க முடியாது – சம்பிக்க ரணவக்க

videodeepam

புது வீட்டுக்கு குடிபெயர்ந்த கோட்டாபய – தொடரும் கடும் பாதுகாப்பு

videodeepam